pongal 2026 - Tamil Janam TV

Tag: pongal 2026

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய ...

2026-ல் அமையும் தேசிஜ கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் – தமிழிசை சௌந்தரராஜன்

2026-ல் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கை உடனே அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் ...

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு ...

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பொங்கல் வாழ்த்து!

உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் நாட்டின் ...

சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா

மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. பாஜக கவுன்சிலர் ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மோடி பொங்கல் விழா’ – பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு!

நெல்லை கண்ணன் குளம் பகுதியில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை கண்ணன் குளம் பகுதியில் ...

பொங்கல் விழாவில் பாடல் பாடி அசத்திய நடிகை தேவயானி!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அஞ்சுகிராமம் அடுத்த ரஸ்தாகாடு கடற்கரையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா ...

100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் – பாஜக குற்றச்சாட்டு!

சிவகாசி அடுத்த மங்களம் கிராமத்தில் 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் ...

தேர்தலை மனதில் வைத்து கொண்டே ரூ.3000 பொங்கல் பரிசு – சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

தேர்தலை மனதில் வைத்து கொண்டே திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அளித்துள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் அப்பம்பட்டு பகுதியில் ...

கிராமத்தில் களைகட்டிய பொங்கல் விழா – ஆர்வமுடன் கலந்துகொண்ட வெளிநாட்டினர்

தென்காசி அருகே நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் ...

கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் – விவசாயிகள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் அடைவதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் ...

மதுரை மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது!

மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த பிறகு பிற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, முதன் முறையாக ...

மஞ்சள் விலை சரிவு-விவசாயிகள் சோகம்…குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருந்தும், விலை சரிவால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசே தாங்கள் விளைவித்த ...

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS – தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு ...

குறைந்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் – விவசாயிகள் வைத்த கோரிக்கை

கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...