Pongal festival - Tamil Janam TV

Tag: Pongal festival

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடி மாடு என தவறுதலாக அறிவிப்பு? – மாவட்ட ஆட்சியரிடம் உரிமையாளர் புகார்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், முத்துக்காளை பிடி மாடு என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பணத்தை திரும்பி கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் மனு அளித்துள்ளார். ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டிய நபர் மருத்துவமனையில் உயிரிழப்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேனியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் கடந்த 16-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை ...

பொங்கல் பண்டிகை – விருதுநகரில் உணவுத்திருவிழா!

விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற ...

பொங்கல் பரிசு தொகுப்பை போல் திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள்  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் ...

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு – சுமார் 33 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணிப்பு!

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் ...

பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அமைந்துள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர். நல்ல மழை ...

பொங்கல் முடிந்து திரும்பும் சென்னைவாசிகள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை ...

பொங்கல் பண்டிகை – சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை ஒட்டி முதலாம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. தேவரம்பூர் கிராமத்தில் ...

சேலம் அருகே நடைபெற்ற எருது விடும் போட்டி : மாடு முட்டியதில் இருவர் பலி!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் போட்டிகளில் மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி செந்தாரப்பட்டி அருகே எருதாட்டம் நடைபெற்றது. இதில், மணிவேல் ...

சிவகங்கை அருகே குப்பி பொங்கல் விழா கோலாகலம்!

சிவகங்கை அருகே விவசாயம் செழிக்க வேண்டி சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய குப்பி பொங்கல் விழா நடைபெற்றது. சிறுமிகள், மார்கழி முழுவதும் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணத்தில் வைக்கப்படும் ...

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை உச்ச ...

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு பார்த்த சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு ...

பொங்கல் விழா – தெப்பக்காடு யானைகள் முகாமில் உற்சாக கொண்டாட்டம்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்படுவது ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் களம் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொன்லன் ...

ராசிபுரம் அருகே களைகட்டிய மாடு பூ தாண்டும் விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் மாடுகள் கலந்து ...

பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி – பெண்கள் பங்கேற்பு!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கினர். பணகுடி அடுத்த வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி ...

காணும் பொங்கல் – இறைச்சி கடைகளில் திரண்ட அசைவ பிரியர்கள்!

சேலத்தில் காணும் பொங்கலை ஒட்டி இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர். பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சூரமங்கலம், ...

திருவெறும்பூர் சூரியூர் ஜல்லிகட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை ஜல்லிக்கட்டுக்கு பிறகு திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் முன்பு தர்ணா போராட்டம்!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரம், பாலமேடு ...

பாலமேடு ஜல்லிக்கட்டு – 14 காளைகளை அடக்கிய பார்த்திபனுக்கு கார் பரிசு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தை சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ...

9 தலைமுறைகளாக வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்!

9 தலைமுறைகளாக ஆபரணங்கள் அணியாமல் விரதம் இருந்து வெள்ளை சேலை உடுத்தி சமத்துவ பொங்கல்   வைத்து பெண்கள் வழிப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சலுகைபுரம் கிராமத்தில் ...

Page 1 of 4 1 2 4