அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராகாத பொன்முடி மகன் கவுதம சிகாமணி!
அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய இருந்த நிலையில் திமுக எம்.பி. கவுதம சிகாமணி ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 24க்கு தள்ளிவைத்துள்ளது. 2006-2011ம் ...