திருவாரூர் : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி!
திருவாரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மேலராதா நல்லூர் குதம்பநயினார் பகுதியைச் சேர்ந்த ...
