திருவாரூர் : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி!
May 6, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவாரூர் : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மேலராதா நல்லூர் குதம்பநயினார் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம்-ராஜகுமாரி தம்பதிக்கு 6 வயதில் வாய் பேச முடியாத மகன் உள்ள நிலையில், ராஜகுமாரி 2வது முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார்.

4 மாத கர்ப்பிணியான ராஜகுமாரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்துள்ளனர்.

அப்போது, ராஜகுமாரியின் கருக்குழாயில், கரு உருவாகியுள்ளதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய 80 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி ராஜகுமாரிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், உரிய வசதிகள் இல்லை எனக்கூறி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ராஜகுமாரியை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ராஜகுமாரி உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, தனியார் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜீவானந்தம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அப்போது, ஜீவானந்திடம் தனியாக விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, சந்தேக மரணமஎன வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: Pregnant woman dies due to wrong treatment at private hospital near Thiruvarurஉயிரிழந்த கர்ப்பிணி
ShareTweetSendShare
Previous Post

வேலூர் : மாடுகளை கடத்தி செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு!

Next Post

மதுரை : பாலமுருகன் கோயில் தேர் ரத விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies