வேலூர் : மாடுகளை கடத்தி செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு!
Jun 22, 2026, 05:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் : மாடுகளை கடத்தி செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கடத்திச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.

அதில், மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில் சட்டவிரோதமாகக் கடத்தி விற்கப்படுவதாகவும், மாடுகளை பறிமுதல் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுனர்.

கருவுற்ற மாடுகளைச் சட்டத்திற்கு புறம்பாக வாகனத்தில் ஏற்றிக் காஞ்சிபுரம் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாடுகளை கடத்தி செல்லும் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Hindu Munnani files complaint at Vellore District Collector's Office alleging that cows roaming on roads are being smuggled
ShareTweetSendShare
Previous Post

கோவை : யாசகம் கேட்பது போல் நடித்து திருட முயன்ற கும்பல்!

Next Post

திருவாரூர் : தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கர்ப்பிணி!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies