தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் – அதிமுக எம்எல்ஏ விமர்சனம்!
தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ...
தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ...
சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிகவினர் ஆர்வம் காட்டாததால் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக ...
தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் ...
சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் ...
டெல்டாகாரன் என தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் கஷ்ட நிலையை புரிந்துகொள்வதில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழையால் ...
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாரளித்த ...
ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...
200 தொகுதிகளில் வெல்வோம் எனக்கூறி மக்களை திமுக மூளைச்சலவை செய்வதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட ...
சீமான் திடீரென அந்நியனாகவும் மாறுவார், அம்பியாகவும் மாறுவார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் ...
திமுகவுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் ...
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு சரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தேமுதிக கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நாளை மனு அளிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. ...
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக டிச.28-ம் தேதி காலை 6 மணி அளவில் காலமானார். அவரது மறைவையொட்டி, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ...
தனக்கு டூப் போட்ட ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்ததால், சண்டைக் காட்சிகளில் டூப் வேண்டாமென மறுத்து தானாகவே நடித்துள்ளார் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது ...
தேமுதிக தலைவரான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த விஜயகாந்த்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ...
பிரேமலதா விஜயகாந்த், தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies