குடியரசுத் தலைவரின் சபரிமலைப் பயணம் ரத்து!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19-ம் தேதி சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிருந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19-ம் தேதி சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிருந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ...
குடியரசுத் தலைவர் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கள் மோசமானதாக உள்ளன, இவை துரதிர்ஷ்டவசமானவை என்பதுடன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை என குடியரசுத் தலைவர் ...
உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கடன் ...
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 6-ம் ...
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலான் பண்டிகை ...
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சார்பில், பிப்.26-ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமிர்த உத்யானில் நடத்தப்பட உள்ள 'ஊதா ...
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது ...
370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies