நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!
பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ...