புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!
புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...