புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!
May 14, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டி கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு தேவாலய பங்குத் தந்தைக்குச் சொந்தமான இடத்தில் கிராம மக்களால் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்பட்டு வந்த நிலையில், பள்ளியை நிர்வகிக்க யாரும் இல்லாததால், கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டுத்  தீர்வு காணும் வரை மாணவர்களை வகுப்புக்கு அனுப்பமாட்டோம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags: புதுக்கோட்டைபொதுமக்கள் போராட்டம்Public protest by locking the Grama Seva Center building near Pudukkottai
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

Next Post

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

Related News

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies