புதுக்கோட்டை - Tamil Janam TV

Tag: புதுக்கோட்டை

புதுக்கோட்டை : வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு!

வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் மீதே திமுக அரசு குற்றஞ்சாட்டி வருவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ...

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறியரக விமானம் அப்புறப்படுத்தப்பட்டது!

புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம், மீட்பு வாகனம் மூலம் சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காரைக்குடியிலிருந்து திருச்சியை நோக்கிச் சிறிய ரக ...

புதுக்கோட்டை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே, தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தனியார் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கித் தனியார் பயிற்சி விமானம் ...

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் ...

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகேயுள்ள வல்லநாட்டு கண்மாயின் கரையில் மரம் நடும் விழா நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணையர் குழு சார்பில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர்நீதிமன்ற ...

புதுக்கோட்டை : மளிகை கடைக்குள் திருட முயன்ற இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்!

புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் அருகே மளிகை  கடைக்குள் நுழைந்து திருட முயன்ற இருவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். தெற்கு ராஜ வீதி பகுதியில் கோபால் ...

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை  காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றிப் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பாக ...

புதுக்கோட்டை : 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயில்!

புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசலில் உள்ள வியாக்கபுரீஸ்வரர்  கோயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. அண்மையில் பெய்த மழையால் கோயிலில் உள்ள பழமையான மரம் சாய்ந்ததில், பக்கவாட்டு சுவர் ...

புதுக்கோட்டை : பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை தள்ளிச் சென்ற மாணவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பழுதடைந்த அரசுப் பேருந்தைப் பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. பொன்னமராவதியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது. ...

புதுக்கோட்டை : திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமளி!

புதுக்கோட்டையில் நடந்த திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒருவருக்கு 3 பதவியா எனக்கூறி நிர்வாகிகள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாநகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு ...

புதுக்கோட்டை : ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததால், விவசாயிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரெத்தனைக்கோட்டை கிராமத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வருவாய்த்துறை ...

காவல்துறை அதிகாரியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன!

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரியின் சொந்த வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. புதுக்கோட்டை மாநகராட்சியில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் கீழ ராஜ வீதியில் ...

புதுக்கோட்டை : விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...

புதுக்கோட்டை : பிரதமர் மோடியின் பேனரை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே 35 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பதற்றம் நிலவியது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தக்க ...

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

பிறந்தநாள் விழாவில் அசைவ விருந்து உண்ட முதியவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருங்கலூர் வேளாணி கிராமத்தில் சத்யராஜ் என்பவரது மகன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ...

புதுக்கோட்டை : கோயில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!

ஆலங்குடி அருகே கோயில் திருவிழா தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் 17 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்திலுள்ள ...

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு!

புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்ற புகாரைத் தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தார். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில், குடிநீர் வசதி, கழிவறை ...

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட முதியோர்கள்!

புதுக்கோட்டையில் முதியோர் இல்லம் நடத்துவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க அலைக்கழித்ததால் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முதியோர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டனர். லட்சுமி என்பவர், மாத்தூரில் நடத்தி வரும் முதியோர் ...

புதுக்கோட்டை : ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

நாகையில் இருந்து ராமநாதபுரத்திற்குக் கடத்தப்படவிருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். நாகை விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த ...

புதுக்கோட்டை : தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் தமிழ் புத்தாண்டையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாட்டு ...

ஆண்டு இறுதி தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்கள் : வீட்டிற்கே சென்று அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த தலைமை ஆசிரியர்!

புதுக்கோட்டை அருகே ஆண்டு இறுதி தேர்வை எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தேர்வெழுத வைத்த தலைமை ஆசிரியரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆலங்குடி ...

தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில், தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் ...

120 நாடுகளின் பெயர்களை சொல்லி 4 வயது குழந்தை சாதனை!

புதுக்கோட்டையில் 120 நாடுகளின் பெயர்களை 90 நொடிகளில் சொல்லி நான்கு வயது சிறுமி சாதனை படைத்துள்ளார். அறந்தாங்கி அருகே உள்ள குருகுலம் பள்ளியில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 4 ...

Page 1 of 2 1 2