காய்கறி மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த புதுச்சேரி துணை ஆளுநர்!
புதுச்சேரியில் 35வது மலர், காய்கறி மற்றும் கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், மாநில வேளாண்துறை சார்பில் மூன்று நாட்கள் ...