புதுச்சேரி : தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவிய காவல் அதிகாரி!
புதுச்சேரியில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தின்பண்டம் வாங்கிக்கொடுத்த போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல்துறையின் ...
