புதுச்சேரி : தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவிய காவல் அதிகாரி!
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவிய காவல் அதிகாரி!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தின்பண்டம் வாங்கிக்கொடுத்த போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பாளராக ரச்சணா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போலப் பணியில் இருந்த போது தெருவோரம் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளை பார்த்தார்.

அப்போது அவர்களிடம் உரையாடிய ரச்சணா சிங் குழந்தைகளுக்குப் பொம்மை மற்றும் திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தார்.

பின்னர் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்த அவர் அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவியதோடு பாராட்டுகளை பெற்று வருகிறது.

Tags: Puducherry: Police officer helps children living on the streets
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா மிரட்டல் எதிரொலி – ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி!

Next Post

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசு!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies