புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியின் விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாடு சுதந்திரமடைந்த பிறகும் பிரெஞ்ச் ...
