புதுச்சேரியின் விடுதலை நாள் - தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!
Jun 23, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியின் விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாடு சுதந்திரமடைந்த பிறகும் பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரிக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் 1954ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி விடுதலை கிடைத்தது. ஆண்டுதோறும் புதுச்சேரியின் விடுதலை நாள், அரசு சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்துக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு வகையான கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, விடுதலை நாள் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, கல்வியில் தேசிய செயல்திறன் தரக் குறியீட்டு வரிசையில் புதுச்சேரி ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும், மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவை வழங்குவதில் முன்னோடி மாநிலமாகப் புதுச்சேரி தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக பகுதியில் 217 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 185 ஏக்கர் நிலமும் தேவைப்படுவதாகவும், இதுதொடர்பாகத் தடையில்லா வரையறை ஆய்வை இந்திய விமான நிலைய ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Tags: Puducherry's Independence Day - Chief Minister Rangasamy hoists the national flagபுதுச்சேரியின் விடுதலை நாள்
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

Next Post

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies