ரூ. 2000 வெள்ள நிவாரணம் – இன்று முதல் ரேசன் கடைகளில் டோக்கன் வினியோகம்!
இரண்டு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா ...
இரண்டு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா ...
மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் ...
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ...
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை வெள்ளத்தில் சிக்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...
சேலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது. சேலத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பினர் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த ...
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது ...
புதுச்சேரி அருகே மணப்பட்டு ஏரி உடைந்து, சாலையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடலூர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணை திறப்பால், புதுச்சேரி எல்லை ...
விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...
சேலம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் சிக்கிய பெண்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டனர். சேலத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ...
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட ...
முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் ...
சென்னையைத் தாண்டி ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கத் தவற விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில் அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர். ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி விழுப்புரம் மாவட்டம் ...
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் ...
சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ...
முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு ஏற்ட்டதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...
விழுப்புரம் மாவட்டம், மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் ...
சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியது. சேலத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ...
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் போக்குவரத்து, மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஐந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies