rain update - Tamil Janam TV

Tag: rain update

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை!

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி ரயில்வே துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக ...

கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 25செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள ...

“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். "டிட்வா" புயல் எதிரொலியால் அரக்கோணம் ...

டிட்வா புயல் எதிரொலி : தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்!

டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழக கடலோட மாவட்டங்களில் ...

ஏழாவது நாளாக நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

மன்னார் வளைகுடாவில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், நெல்லை மீனவர்கள் கடலுக்குச் செல்ல 7வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...

அரூரில் வெள்ளப்பெருக்கு : கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் மக்கள்!

தருமபுரி மாவட்டம் அரூரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மக்கள் கயிறுக் கட்டி ஆற்றைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாச்சாத்தி, கலசப்பாடி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ...

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் ...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு ...

மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

தெற்கு மற்றும் மத்திய சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ...

களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டத்தில் பரவலாக மழை!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் ...

நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : சாலையில் விழுந்த மரங்கள்!

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உதகையின் பல்வேறு பகுதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக ...

டெல்லியில் தொடர் மழை – போக்குவரத்து பாதிப்பு!

டெல்லியில் தொடர் மழையால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். டெல்லியில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ...

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு ...

தமிழகம் நோக்கி திரும்பும் தாழ்வு பகுதி!

தமிழக கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழக ...

காரைக்காலில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

காரைக்காலில் வெளுத்து வாங்கிய மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நெடுங்காடு, கோட்டுச்சேரி, ...

மதுரையில் கொட்டித் தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

மதுரையில் பெய்த கனமழை காரணமாக செல்லூர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரையில் வரலாறு காணாத வகையில் கடந்த சில தினங்களாக கனமழை ...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் ...

இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 8-ஆம் தேதி தமிழகத்தில் ...

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு ...

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு நடத்துகிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசமபர் 17 மற்றும் ...

ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் ...

நீரில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் : களத்தில் முப்படைகள்!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் முப்டைகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ...

தென்மாவட்டங்களில் மழை, வெள்ளம் – டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவி!

ஆர்எஸ்எஸ் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு இன்று முதல் உணவு வழங்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ...

Page 1 of 2 1 2