rain update - Tamil Janam TV
Jul 4, 2024, 11:02 pm IST

Tag: rain update

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் ...

இரு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 8-ஆம் தேதி தமிழகத்தில் ...

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு ...

வெள்ள பாதிப்பு : தூத்துக்குடியில் ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் ஆய்வு நடத்துகிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிசமபர் 17 மற்றும் ...

ரயிலில் 2 நாட்களாக சிக்கி தவித்த ஒன்றரை வயது குழந்தை மீட்பு : வைரல் வீடியோ! 

ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் இரு நாட்களாக சிக்கித்தவித்த ஒன்றரை வயது குழந்தையை இந்திய விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் ...

நீரில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் : களத்தில் முப்படைகள்!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்புப் பணிகளில் முப்டைகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ...

தென்மாவட்டங்களில் மழை, வெள்ளம் – டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை!

கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் உதவி!

ஆர்எஸ்எஸ் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு இன்று முதல் உணவு வழங்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் ...

இயல்பு நிலை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்

தென் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதால், அவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். ...

தென் மாவட்டங்களில் மழை : போர்க்கால நடவடிக்கை தேவை – அண்ணாமலை

சென்னை மழை வெள்ளத்தின்போது பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கியது போல, செயலற்று இருக்காமல், தென் மாவட்டங்களில் உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கி, மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் ...

தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி ...

குமரியில் தொடரும் மழை : கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. ...

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ...

4 மாவட்டங்களில் 17-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் – ஏன் தெரியுமா?

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3 மற்றும் 4 -ம் தேதியில் பெருமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ...

நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய ...

3 மாவட்டங்களில் மிரட்டப்போகும் மழை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...

வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது : அண்ணாமலை 

 வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது என்றும், வெள்ள நிவாரணம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என  தமிழக பாஜக மாநில தலைவர் ...

சென்னை புயல் பாதிப்பு : தலைமைச் செயலகத்தில் மத்தியக் குழு ஆலோசனை!

மிக்ஜாம் புயல் பாதிப்புக்களை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழுவினர், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி ...

அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் ...

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்பு ...

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. ...

விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். "இது மழையின் தண்ணீர் கவிதையல்ல.... இது ...

எப்போது உண்மை பேசுவீர்கள் நேரு?  வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

பெருவெள்ளமும், மிக்ஜாம் புயலும் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி ...

கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் ...

Page 1 of 2 1 2