ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூரில் மத்திய குழு ஆய்வு!
கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி மத்திய ...
கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி மத்திய ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினர். ஃபெஞ்சல் புயலில் திருக்கோவிலூர் ...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ...
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் ...
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் மாதவ தீபம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு,செங்கம் ...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், ...
மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் ...
தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக ...
விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் 10 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த 26ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு ...
தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை ...
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் ...
வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது. ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்புகளை பார்வையிட்டு மத்திய அரசு உரிய ...
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ...
இரண்டு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா ...
மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் ...
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ...
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை வெள்ளத்தில் சிக்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...
சேலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது. சேலத்தில் புதன்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 24 கிராமங்களில் இந்து முன்னணி அமைப்பினர் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த ...
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது ...
புதுச்சேரி அருகே மணப்பட்டு ஏரி உடைந்து, சாலையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடலூர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணை திறப்பால், புதுச்சேரி எல்லை ...
விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies