rajya sabha - Tamil Janam TV

Tag: rajya sabha

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டுமென, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ஏப்ரல், ஜூன் மாதங்களில் 59 உறுப்பினர்கள் ஓய்வு பெறுகிறார்கள். மல்லிகார்ஜுன ...

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக உள்ள மூத்த உறுப்பினர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து பிரியாவிடை வழங்கும் ...

தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் ...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம். திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா ...

ராஜ்யசபா வேட்பாளராக நிதின் நபின் அறிவிப்பு

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பீகார் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான ...

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கூடங்குளம் ...

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

10 ஆண்டுகளில் ரயில்வே துறையின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், ரயில்வே ...

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு ...

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

இடதுசாரிகளின் அர்ப்பணிப்பு அரசியல் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என கேரளாவை சேர்ந்த பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் விமர்சித்துள்ளார். கேரளாவை சேர்ந்த பாஜக எம்.பி சதானந்தன் மாஸ்டர் ...

அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

அணுசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாந்தி மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் ...

மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் புதிய காப்பீட்டு மசோதா நிறைவேற்றம்!

மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் புதிய காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை மையப்படுத்தி, காப்பீட்டுத்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி ...

ரயில்வே துறையில் 10 ஆண்டுகளில் 5,08,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – அஷ்வினி வைஷ்ணவ்

ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். மாநிலங்களவையில் ...

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அணுசக்தி உள்ளிட்ட 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் ...

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. ...

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ...

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா 2025 ...

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை – மாநிலங்களவையில் மத்திய அமைச்சர்கள் இன்று விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர். இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ...

மாநிலங்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட மசோதா அறிமுகம்!

மாநிலங்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ...

தமிழகத்திற்கான மத்திய அரசின் திட்டங்கள் – நிர்மலா சீதாராமன் விளக்கம்!

தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலைகள் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் ...

வக்பு சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை – நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வக்பு சட்ட திருத்த மசோதா  தொடர்பான  கூட்டுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை அவை ’கூடியதும், மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி  ...

WATING TO CONFIRM TICKET : விகல்ப் திட்டத்தில் பயணிகள் பலன் பெறுவது எப்படி? – சிறப்பு கட்டுரை!

வெயிட்டிங் டிக்கெட் வைத்திருக்கும் ரயில் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விகல்ப் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை உறுதிப்படுத்த இந்த திட்டம் எவ்வாறு உதவுகிறது? ...

தமிழக ரயில்வே திட்டங்கள் – மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ரயில்வே திட்டங்களின் நிலை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், போக்குவரத்து நெரிசல், மாற்று வழித்தடங்கள் ...

எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு ...

Page 1 of 2 1 2