ராமநாதபுரம் : பாம்பு கடிக்கு பலியான 12ஆம் வகுப்பு மாணவி!
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ...
