திருவள்ளூர் அருகே நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவு!
திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. . பாரதம் முழுவதும் 100 இடங்களில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பயிற்சி ...
திருவள்ளூர் மாவட்டத்தில் 15 நாட்களாக நடைபெற்று வந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவடைந்தது. . பாரதம் முழுவதும் 100 இடங்களில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் பயிற்சி ...
ஜம்மு & காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே விடுத்துள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரின் ...
சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாதவ் நேத்ராலயா கண் ...
நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ...
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...
லத்தி பயிற்சி ஒருவரை உறுதியுடனும், அசைக்க முடியாத வலிமையுடனும் இருப்பதற்கு உதவுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ...
சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா உலகின் நம்பர் 1 இடத்தை அடைய முடியும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அரியானா ...
ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர் அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்தியப் ...
ஆர்எஸ்எஸ் 100-வது நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இது வரலாற்று மைல்கல் என்று தெரிவித்துள்ளார். 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், பாஜகவின் கருத்தியல் ...
அறநெறிகள் மற்றும் தேசியக் கொள்கைகளில் தலை நிமிர்ந்து நிற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், விஜயதசமி அன்று தொடங்கப்பட்டது. தீமையை அழித்த நன்மையின் வெற்றியைக் ...
சாதி, மொழி மற்றும் மாகாண ரீதியாக வேறுபட்டு கிடக்கும் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரன் ...
அரசு. ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் ...
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ...
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் லக்னோ சென்றடைந்தார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான பால ராமா் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies