நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் - மோகன்பகவத் உறுதி!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன்பகவத் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில்  ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் மாநாட்டில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்து அமைப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என சிலர் கேட்பதாகவும்,  நாட்டின் பொறுப்பு  மிக்க  சமூகம் இந்து சமூகம் என்பதே தனது  பதில் என்று கூறினார்.

இந்தியாவின் வாரிசுகள் இந்துக்கள் என்பதால் இந்துக்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு ஒரு இயல்பு உண்டு என்றும், ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரால்  அனைத்து பண்புகளுடனும் வாழ முடியவில்லை என்றும், எனவே அவர்கள் ஒரு தனி நாட்டை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு இந்துக்கள் வாழ்வதாகவும், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை இந்துக்கள் புரிந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பண்புகள் இந்தியாவை வரையறுக்கின்றன என்றும்,  இந்த பண்புகளைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.இது  நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒன்றாக வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாரையும் காயப்படுத்தும் விஷயங்களை  செய்ய மாட்டோம் என்றும்,   ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெரிய மனிதர்கள் தங்கள் வேலையைச் செய்வதாகவும்,   நாட்டின் வேலையை  சமூகம் செய்ய முன்வர வேண்டும், என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

Tags: responsible Hindu societybuild a responsible Hindu society in the country.Rashtriya Swayamsevak Sangh chief Mohan BhagwatBardhamanFEATUJREDIndiaHinduwest bengalRashtriya Swayamsevak SanghRSS chief Mohan Bhagwat
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தல் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கியதாக இருவர் கைது!

Next Post

இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு – காரைக்கால் மீனவர்கள் வாகன பேரணி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies