லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், லண்டனில் உள்ள குருத்வாராவிற்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ...
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், லண்டனில் உள்ள குருத்வாராவிற்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ...
உலக அமைதி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அனைவருடனும் உரையாட RSS தயாராக இருப்பதாக, அதன் அகில பாரதிய பிரசாரத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் ...
இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்த ஹிந்து நினைத்தாலும், அவர் ஒரு ஹிந்து கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ...
வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் நடைபெற்ற 'யுனிவர்சல் ஒன்நெஸ் ...
அனைத்து மதங்களும் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சமமான கண்ணியம் உண்டு என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ...
அமெரிக்காவில் இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உலகளாவிய ...
இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ...
சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா ...
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீசிய சம்பவத்தில், இரண்டு சிறார்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து டெல்லி ...
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக முன்னாள் செயல் தலைவர் எஸ்.வேதாந்தம்ஜியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் ...
பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். மும்பையில் கர்மயோகி விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் நிதின் ...
உலகம் எப்போதெல்லாம் நெருக்கடிகளில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் அந்தத் துயரத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நிகழ்ச்சி ...
உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமூகத்தை ஒன்றிணைக்க இது மிகவும் அவசியம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி ...
இன்றைய உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, ஒற்றுமையும் அமைதியும்தான் தேவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ...
சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். RSS-ன் நூறாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ...
இந்திய ராணுவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது என்று மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் ...
இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் என்றும், எனவே இந்துக்கள் 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் வாழும் அனைவரும் கலாசார ரீதியாக இந்துக்கள்தான் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் ...
இந்திய நாகரிகம் என்பது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும், பழங்குடியின மக்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ...
சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர, மனிதன் தனது மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ...
ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...
சாதி, பணம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாலநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ...
பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 'கன்ஹா ஷாந்தி வனம்' பகுதியில் Vishwa ...
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோ பூஜை செய்து வழிபட்டார். ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies