சட்னியில் நீச்சலடித்த எலி- விசாரணைக்கு உத்தரவு!
தெலங்கானா மாநிலம் சுல்தான்பூரில் கல்லூரி மாணவர்களுக்கான சட்னியில் எலி நீந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுல்தான்பூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த ...