செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு ராட்டின தொழிலாளர்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு ராட்டின தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவின்போது லெனின் தர்மராஜ் என்பவர் 50 லட்சம் ரூபாயில் ஏலம் எடுத்து ராட்டினங்களை அமைத்துள்ளார். ...