சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை- எச்சரித்த RBI!
மாநிலங்களின் நிதி நிலைமை சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
மாநிலங்களின் நிதி நிலைமை சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில அரசுகளின் பட்ஜெட்டுகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
திமுக ஆட்சியில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்பது ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் உறுதியாகி உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ...
வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி , ரெப்போ ...
மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் ...
இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்குத் தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை ஆா்பிஐ கவர்னர் சஞ்சய் ...
நகை அடமான கடனுக்கு விதித்துள்ள புதிய விதிகளை ஆர்பிஐ திருப்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
நாடு முழுவதும் 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மே ...
இண்டஸ் இண்ட் (INDUS IND) வங்கியின் நிதிநிலை சீராக இருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. அண்மையில் 27 சதவீதமாக இருந்த இண்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள் கடும் ...
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் திரும்ப பெறப்பட்டு விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் ...
வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் ...
புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ...
தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கரன்சியில் 2.1 சதவீதம் அதாவது 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் இன்னும் திரும்பவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ...
வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 7வது முறையாக மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி ...
2024 இல் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகளை உறுதியளிக்கிறது எனவும் பணவீக்கம் சீராகும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் பிப்ரவரி புல்லட்டினில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ...
பிப்ரவரி 29-ஆம் தேதிக்கு பிறகு PAYTM BANKன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என அந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. Paytm தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் ...
செயல்படாத கணக்குகள் மற்றும் கோரப்படாத வைப்புத்தொகைகள் என வகைப்படுத்தும்போது வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த ஆண்டு ஜூன் ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி உட்பட 11 வெவ்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது. லாக்கர்களுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது, அதன்படி ...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் மும்பையில் கடந்த 3 நாட்களாக ...
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
இரண்டு திட்டங்களின் கீழ் கடன் வழங்க பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன் ...
வங்கியில் கடன் வாங்கியவர்கள் நலன் கருதி, சிறப்புச் சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ஜனவரி 2024 முதல், வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கு என வங்கியில் ...
ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. நாட்டின் நலன் கருதி, இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ...
ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies