சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!
ஒசூரில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் தலைமுறைத் தலைமுறையாக வசித்து வந்த வீடுகளை மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அகற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்று ...