சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!
Aug 8, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 08:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒசூரில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் தலைமுறைத் தலைமுறையாக வசித்து வந்த வீடுகளை மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அகற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்று இடம் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்சம் ஆகும் எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் முதல் இராக்கோட்டை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சாலைவிரிவாக்கத்திற்காக மரங்களோடு அப்பகுதியில் இருந்த 200க்கும் அதிகமான குடியிருப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமோ பாறைகள் இருக்கும் இடமாக அமைந்திருக்கிறது.

அரசு ஒதுக்கியிருக்கும் மாற்று இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் நிலையில், அதற்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவது என்பது இயலாத காரியம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றன. மாவட்ட நிர்வாகமோ இதுவரை மாற்று இடம் வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது.

குடியிருப்புகளை இழந்த அனைவரும் கூலி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் என்பதோடு, தற்போது மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியிருக்கும் இடத்தில் வீடுகட்டுவதற்குப் பணமில்லாமல் சிரமப்படக்கூடியவர்களாகவும் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத தங்களைப் பாறைகளை மிகுந்த பகுதியில் குடியிருக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்றாக மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: DMKபரிதவிக்கும் மக்கள்Residences demolished for road expansion: People in distress
Share
Tweet
SendShare
Previous Post

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

Next Post

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies