கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!
மதுரை மாவட்டம், செல்லூரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தெருக்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ...