நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!
நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவருக்கு கடந்த ...