சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டம் அவசியம் – மோகன் பகவத்
சமூகத்தை ஒன்றிணைக்க நாடு தழுவிய பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது இன்றியமையாதது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். RSS-ன் நூறாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ...










