ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்எஸ்எஸ்-ன் பிரம்மாண்ட பேரணி – குலுங்கியது நாக்பூர்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜயதசமியை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக விஜயதசமி நாளில் நாடு முழுவதும் பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இதனால், இங்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மிகப் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் தலைமையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

நாக்பூர் சிபி- பெரர் கல்லூரி சாலையில் தொடங்கிய இந்த பேரணி ரெசிம்பார்க் மைதானம் வரை நடைபெற்றது. ரெசிம்பார்க்-கில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவருக்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் மரியாதை செலுத்தினார்.

இந்த ஆண்டு அணிவகுப்பு ஊர்வல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சங்கர் மகாதேவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றது தனது வாழ்நாளில் பெருமிதமான தருணம். இதற்காக நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன் என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Tags: rss mohan bhagwatRSS RALLY
Share
Tweet
SendShare
Previous Post

மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த ஆளுநர்!

Next Post

இஸ்ரேல் அசுரத் தாக்குதல்: மேலும் 2 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies