சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் சபரிமலை ...
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் சபரிமலை ...
சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் ...
சபரிமலையில் இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான புதிய நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபரிமலை ஐயப்பன் ...
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை ...
சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ல் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டோலி சேவை ரத்து செய்யப்படும் என கேரள அமைச்சர் வாசவன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மலையேற சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக டோலி ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040-ஆம் ஆண்டு வரை படி பூஜைக்கான முன்பதிவு நிறைவடைந்தது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் ...
சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...
நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில், வரும் ...
மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதை கருத்தில்கொண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் ...
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி 40 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ...
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ...
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது. சபரிமலையில் நடப்பு ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த நவம்பர் 15 ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது. கேராளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக ...
சபரிமலையில் பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. பெருவழி பாதை வழியாக நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள், மற்ற பக்தர்களுடன் க்யூ ...
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 21 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த சாதனை நிகழ்ந்துள்ளது. மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ...
சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 984 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இரண்டாவது நாளாக பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பாட் ...
தொடர்மழை காரணமாக சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு ...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்த முதல் நாளில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையொட்டி, கடந்த ...
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி ...
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.. சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல கால பூஜை நாளை மறுநாள் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை ...
சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் இருமுடியில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீரை தவிர்க்க வேண்டும் என தேவசம்போர்டு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies