குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!
குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்களை விற்பனை செய்த தனியார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபாரதம் விதித்து சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு ...