குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!
Aug 4, 2026, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்கள் விற்பனை : தனியார் பேக்கரிக்கு சீல்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரபாளையம் அருகே கெட்டுப்போன திண்பண்டங்களை விற்பனை செய்த தனியார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபாரதம் விதித்து சீல்வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான செல்வக்குமார் என்பவர் தனது குழந்தைகளுக்கு ஸ்வீட் பப்ஸ் வாங்கி சென்றுள்ளார்.

அதனைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஸ்வீட் பப்ஸை பிரித்துப் பார்த்தபோது அது கெட்டுப்போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வக்குமார்,  தனது நண்பர்களுடன் சென்று பேக்கரி ரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

இந்த ஸ்வீட் பப்ஸ் இங்கே வாங்கவில்லை என உரிமையாளர் கூறியதால் அதிர்ச்சியடைந்த செல்வகுமார், கடையில் இருந்த ஸ்வீட் பப்ஸ்களை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்துத் தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஸ்வீட் பப்ஸ்களின் மாதிரிகளைப் பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு, பேக்கரியை பூட்டி அபராதம் விதித்தனர்.

Tags: நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம்Sale of spoiled food near Kumarapalayam: Private bakery sealedதனியார் பேக்கரிக்கு சீல்
ShareTweetSendShare
Previous Post

கார்வார் பகுதியில் மேக வெடிப்பு : ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை!

Next Post

மதுரை : மழையில் நனைந்து டன் கணக்கிலான நெல் மூட்டைகள் வீண்!

Related News

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies