சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கைதி உயிரிழந்தார். பத்தனம்திட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி என்பவர், போதைப் பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ...