சேலம் : அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!
சேலம் மாவட்டம், ஊமகவுண்டன்பட்டியில் அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊமகவுண்டன்பட்டியில் உள்ள 3 அம்மன் கோயில்களில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் ...