சேலம் அருகே சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய்கள்!
சேலம் மாவட்டம், கவுண்டம்பட்டியில் சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தமது ...
சேலம் மாவட்டம், கவுண்டம்பட்டியில் சிறுவனை நாய்கள் துரத்தி துரத்தி கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது. கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தமது ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தங்கள் குடும்பத்தினருடன் ...
சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்லப்படுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேட்டூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு ...
சேலம் அருகே உள்ள கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியூர் பகுதியில் 54 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் கொற்றவை காளியம்மன் ...
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கல்வி நிலையங்கள் திறப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், நோட்டு தயாரிக்கும் பணி சேலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் ...
சேலத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர். சேலம் ரயில்வே ஜங்ஷனில் நுழைவாயிலின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு திறப்பு ...
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சேலம் மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பேசு பொருளாகியுள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது. ...
மீண்டும் கொங்குப் பகுதியில் ஒரு கொடிய கொலை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இம்முறை, சேலம் மாவட்டம் சூரமங்கலம் ...
சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் ...
சேலத்தில் பட்டப்பகலில் வயதான தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் பாஸ்கரன், வித்யா தம்பதி மளிகை கடை ...
வெப்பத்தின் அளவை குறைத்து குளிர்ச்சியை பரப்பும் மூலிகை தன்மை கொண்ட வெட்டிவேர் மாலைகளின் விற்பனை சேலத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெட்டிவேரால் தயாரித்து விற்கப்படும் மாலைகள் குறித்தும் அதன் ...
சேலம் மாவட்டம் மேட்டூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர், மனைவி ...
சேலத்தில் பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி பழங்களை வெட்டி அரியா கவுண்டம்பட்டி கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வழங்கிய தவறான தகவலால் ...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ...
தமிழகத்தில் இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பாஜக பெருங்கோட்ட நிர்வாகிகளுக்கு ...
அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ...
சேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு பாடல் பாடியும் நடனமாடியும் அசத்தினார். சேலம் மல்லூர் அருகே உள்ள ...
சேலத்தில் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி ...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம்சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென ...
சேலத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 2 ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. ததால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்பேட்டை பகுதியில் ...
LPG லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் LPG லாரிகள் எரிவாயு உற்பத்தி ஆலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ...
சேலத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ள நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேட்டூர் - பழனி இடையே இயக்கப்படும் அரசு ...
சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சேலம் கோரிமேட்டை சேர்ந்த கலியுக கண்ணன் ...
சேலம் முத்துநாயக்கன்பட்டி அருகே உயர்நிலைப்பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை செய்ய சென்ற பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முத்துநாயக்கன்பட்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies