ஏற்காடு மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம்சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென ...
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரம்சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென ...
சேலத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 2 ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. ததால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்பேட்டை பகுதியில் ...
LPG லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் LPG லாரிகள் எரிவாயு உற்பத்தி ஆலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ...
சேலத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ள நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேட்டூர் - பழனி இடையே இயக்கப்படும் அரசு ...
சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சேலம் கோரிமேட்டை சேர்ந்த கலியுக கண்ணன் ...
சேலம் முத்துநாயக்கன்பட்டி அருகே உயர்நிலைப்பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை செய்ய சென்ற பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முத்துநாயக்கன்பட்டி ...
சேலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 3 தனியார் மருத்துவமனைகளை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மணல்மேடு, சேலம் டவுண், பெரியபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ, ...
சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை மாசி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ...
தமிழ் வளர்ச்சிக்காக திமுகவினர் என்ன செய்தனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஜிகே மணி இல்லத்திருமண விழாவில் பாமக தலைவர் ...
சேலம் மாவட்டம், வீரகனூரில் வியாபாரியிடம் மாமுல்கேட்டு மிரட்டிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், வீரகனூர் ...
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். ஜான்சன் பேட்டை பகுதியை சேர்ந்த ...
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ...
சேலத்தில் கிராம மக்களை ஏமாற்றி இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை கைது செய்ய கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர். நாகியம்பட்டியை சேர்ந்த பிரேமா ...
சேலம் அருகே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் பள்ளி மாணவர்கள் கோலம் வரைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் அழகேசன் என்ற பள்ளி மாணவர், தனக்கும் ...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார் ...
சேலத்தில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மணியனூர் சந்தை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் அதன் ...
சேலம் அருகே மதமாற்றும் கும்பலை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் எச்சரித்து அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே உள்ள ...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பள்ளி மாணவிகளுக்கு, மாணவர்கள் தொந்தரவு கொடுத்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரகனூரில் பெண்கள் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ...
சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி பகுதியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கவுண்டம்பட்டி சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி இந்திராவுக்கு ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு ...
தைப்பூசத்தை ஒட்டி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். தைப்பூசத்தை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...
சேலத்தில் விபத்தில் சிக்கியபோது டாஸ்மாக் மேற்பார்வையாளர் தவறவிட்ட ஐந்தரை லட்சம் ரூபாயை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் டாஸ்மாக் ...
சேலத்தில் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா அலுவலகம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies