திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா – நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு!
திருச்செந்தூர் நீதிமன்றத்தில் முதன் முதலாக சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு முதன் முதலாக சமத்துவ பொங்கல் ...