நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த செவிலியர் – மக்கள் முற்றுகை!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சமயபுரம் அருகே நரசிங்கமங்கலத்தில் ...




