மழைநீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்! : விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரத்தாநாடு அருகே திருமங்கலகோட்டையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். இந்நிலையில், ...