குப்பையில் கிடந்த தங்க நகைகள் போலீசிடம் ஒப்படைப்பு!
சிவகங்கை அருகே குப்பையில் தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தற்காலிக தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காரைக்குடி காட்டுத் தலைவாசல் ...
சிவகங்கை அருகே குப்பையில் தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தற்காலிக தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காரைக்குடி காட்டுத் தலைவாசல் ...
சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை, காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்கக் சங்கிலி பரிசளித்து கௌரவித்தார். சென்னை தியாகராய நகரில், ...
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா முடிந்தும், குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் ...
சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies