ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திமிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு ESI மற்றும் PF பிடித்தம் ...
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திமிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு ESI மற்றும் PF பிடித்தம் ...
சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 83 தூய்மை பணியாளர்கள் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திரு.வி.க. ...
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி நெல்லை மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்த தூய்மை ...
நெல்லையில் ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்க கோரி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ...
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக உழைப்போர் உரிமை ...
அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தூய்மைப் பணிகளை தனியார் மயம் ஆக்குவதற்கான அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை ...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்திக்கவிருந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக ...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் ...
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தனியார் ...
மாநகராட்சி அலுவலகம் முன்பு தான் போராட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்களின் போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து ...
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்கள் பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies