Sanitation workers protest - Tamil Janam TV

Tag: Sanitation workers protest

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!

சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களாக தூய்மை பணியாளர்கள் ...

மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது – இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!

சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு இரவு முழுவதும் தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் ...

ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திமிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு ESI மற்றும் PF பிடித்தம் ...

மெரினா கடலில் இறங்கி போராட்டம் – தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 83 தூய்மை பணியாளர்கள் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திரு.வி.க. ...

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி நெல்லை மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்த தூய்மை ...

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

நெல்லையில் ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்க கோரி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ...

தூய்மை பணியாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் – உழைப்போர் உரிமை இயக்கம் அறிவிப்பு!

தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் முன்வரவில்லை என்றால் ஆதரவு தரும் கட்சிகளை அழைத்து மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாக உழைப்போர் உரிமை ...

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தூய்மைப் பணிகளை தனியார் மயம் ஆக்குவதற்கான அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை ...

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்திக்கவிருந்த  பாஜக மூத்த தலைவர்  தமிழிசை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற அறிவாலய அரசின் அடக்குமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக ...

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர். தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் ...

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தனியார் ...

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

மாநகராட்சி அலுவலகம் முன்பு தான்  போராட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்களின் போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுடன் நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து ...

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்கள் பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் ...