சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னையில் புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து மாதங்களாக தூய்மை பணியாளர்கள் ...














