மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது - இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!
Jun 13, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது – இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 09:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு இரவு முழுவதும் தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததோடு அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த தூய்மை பணியாளர்கள் மண்டபத்தில் தங்களை அடைத்து வைத்த காவல்துறையினர் மின்விசிறிகளை அனைத்ததாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

தனியார் நிறுவனம் தங்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மனு அளிக்க சென்றாலே கைது செய்யப்படுகிறோம் எனவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: Chennai's Marina beachSanitation workers protestsanitation workers arrestமெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
ShareTweetSendShare
Previous Post

வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக – அண்ணாமலை

Next Post

போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றியதே திமுகவின் சாதனை – நயினார் நாகேந்திரன்

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies