மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது - இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!
Apr 29, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது – இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 09:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு இரவு முழுவதும் தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததோடு அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த தூய்மை பணியாளர்கள் மண்டபத்தில் தங்களை அடைத்து வைத்த காவல்துறையினர் மின்விசிறிகளை அனைத்ததாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

தனியார் நிறுவனம் தங்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மனு அளிக்க சென்றாலே கைது செய்யப்படுகிறோம் எனவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: Chennai's Marina beachSanitation workers protestsanitation workers arrestமெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
ShareTweetSendShare
Previous Post

வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக – அண்ணாமலை

Next Post

போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றியதே திமுகவின் சாதனை – நயினார் நாகேந்திரன்

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies