மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது - இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது – இரவு முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 09:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு இரவு முழுவதும் தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததோடு அருகில் உள்ள தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த தூய்மை பணியாளர்கள் மண்டபத்தில் தங்களை அடைத்து வைத்த காவல்துறையினர் மின்விசிறிகளை அனைத்ததாகவும், இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

தனியார் நிறுவனம் தங்களை முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மனு அளிக்க சென்றாலே கைது செய்யப்படுகிறோம் எனவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: Chennai's Marina beachSanitation workers protestsanitation workers arrestமெரினா கடற்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது
Share
Tweet
SendShare
Previous Post

வெல்ல முடியாது என தெரிந்தும் நீதிபதி மாண்பை கேள்விக்குறியாக்கும் திமுக – அண்ணாமலை

Next Post

போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றியதே திமுகவின் சாதனை – நயினார் நாகேந்திரன்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies