சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாகப் போலீசார் கைது செய்தனர். பணிநிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் ...