சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!
Jun 21, 2026, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாகப் போலீசார் கைது செய்தனர்.

பணிநிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுட்டனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படாமல் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளிக்க வந்த தூய்மைப் பணியாளர்களை சென்ட்ரல் பேருந்து நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள், 71 நாட்களாக வேலை இல்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

பழைய முறைப்படி பணி வழங்க வேண்டி ஆணையரை சந்தித்து மனு அளிக்க வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்ததாகக் கூறினர்.

கைது செய்தாலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறிய தூய்மைப் பணியாளர்கள், போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டினர்.

Tags: சென்னை மாநகராட்சிதூய்மை பணியாளர்கள்Sanitation workers who came to submit a petition at the Chennai Corporation office were forcibly arrested
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

Next Post

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies