சென்னை மாநகராட்சி - Tamil Janam TV

Tag: சென்னை மாநகராட்சி

டெண்டர் பணிகள் தொடக்கம் : உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்!

தண்டையார்பேட்டை, அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ...

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாகப் போலீசார் கைது செய்தனர். பணிநிரந்தரம் மற்றும் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் ...

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இரவு பகல் பாராமல் சென்னையின் தூய்மையைப் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ...

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டுமே கோரப்படும் டெண்டர்!

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டும் டெண்டர் கோரப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் பசுமை பூங்கா மேம்பாடு, வகுப்பறை கட்டடம், சாலை பழுது பார்வை, ...

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம்!

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் ஒரு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகை கட்டடத்தில் ஒரு லிப்ட் ...

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட ...

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

மக்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டிய மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ...

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலம் வைத்துள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காலி நிலத்தில் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அடிக்கடி ...

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடைகளுக்குத் தமிழில் பெயர்ப் பலகையை மாற்றி அமைக்க அவகாசம் வேண்டும் என்ற மனு மீது பரிசீலினை செய்யுமாறு  சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடைகளுக்கு மே 30 ...

கோயில்கள் அருகே குப்பைகள் : தமிழக அரசு, மாநகராட்சி பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கோயில்கள் அருகே குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாகத் தமிழக அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பூரிமரத்தவ முனீஸ்வரர் ...

கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சென்னை மாநகராட்சி!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் தொடர்பாகத் தீர்மானம் ...

சென்னை மாநகராட்சி புதிய முயற்சி : கட்டிட கழிவுகளிலிருந்து மணல் உற்பத்தி!

தமிழகத்தில் முதன்முறையாகக் கட்டட கழிவுகளில் இருந்து மறுசுழற்சி அடிப்படையில் மணல் உற்பத்தி செய்யும் நடைமுறையைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஐஐடி அங்கீகாரத்துடன் கட்டடக் கழிவுகளில் இருந்து மணல் ...

காற்று மாசுபாட்டை தடுக்க புதிய இயந்திரங்களை பயன்படுத்த திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகம்!

சென்னையில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுக்க புதிய இயந்திரங்களைப் பயன்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சாலைகள் மற்றும் கட்டுமான தளங்களிலிருந்து வரும் ...

சென்னை மாநகராட்சியை கலங்கடிக்கும் கழிப்பறை ஊழல்!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430 ...

கடற்கரையில் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் உள்ள 5 கடற்கரை பகுதிகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் ...