திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழப்பு – கணவன் கைது!
சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன் பாளையத்தை ...
சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன் பாளையத்தை ...
சத்தியமங்கலம் அருகே காட்டு யானைக்கு வாழைப்பழம் கொடுத்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், வீட்டுமனை பட்டா இருக்கு இடத்தை காணவில்லை என்ற பேனருடன் வந்த மக்களால் பரபரப்பு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கணபதி நகர் பகுதி மக்கள், தங்களுக்கு ஆற்று நீரை விநியோகம் செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். கணபதி நகரில் நூற்றுக்கும் ...
சத்தியமங்கலம் அருகே காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்து விவசாயி பலியான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மைசூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி டீசல் ஏற்றிக் கொண்டு டேங்கர் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பூதிக்குப்பம் மலைக்கிராமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் உயிரை பணயம் வைத்து, பரிசலில் சென்று கல்வி பயிலும் சூழல் நிலவி வருகிறது. சத்தியமங்கலம் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை நாடு முழுவதும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் மூலம் குளங்களில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புங்கம்பள்ளி, காராப்பாடி, மாதம்பாளையம், ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரே நிற ...
சத்தியமங்கலம் அடுத்துள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த பகுதியில் புலி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, அரியவகை அணில்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதையில் பிரேக் டவுன் ஆன ஈச்சர் வேன் ஒன்று அந்தரத்தில் தொங்கிய காட்சி அந்த வழியே செல்பவர்களை அதிர்ச்சி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies